“ மூன்று வருடங்களுக்கு முன்பு ஆற்றில் அடித்து வரப்பட்டவர். இப்போது இங்கே எடுத்து வைத்து இருக்கிறோம்” என்கிறார் தமிழ்.
ஆஞ்சநேயர். பலகைக் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டு இருக்கிறார்.
இடது பக்கம் திரும்பிய முகம்: சிறப்புக்கு உரியது என்கிறார்கள்.
வலது கை அபய முத்திரை. இடது கையில் தாமரை.
இவரதுக் காலம், கி.பி.16ஆம் நூற்றாண்டு!
இந்த ஆஞ்சநேயர் எங்கிருந்து வந்திருப்பார்?
இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்குத் தேவையில்லாதது!
அவர், அவருக்கான இடத்தைத் தேடிக் கொண்டார். அவ்வளவே!
தென்பெண்ணை கரையோரம், (பிடாகம்) குச்சிப்பாளையம் கிராமப் பொதுமக்கள் இவருக்குக் கோயில் எழுப்பி, குடமுழுக்கு நடத்தத் தயாராகி வருகின்றனர்.
ஆஞ்சநேயருக்கு நம் வாழ்த்துகள்!
தகவல் அளித்து உதவிய பேராசிரியர் ஜி.சங்கரநாராயணன் அவர்களுக்கும்
பிடாகம் குச்சிப்பாளையம் நண்பர் திரு. தமிழ் அவர்களுக்கும் நம் நன்றிகள்!
ஆஞ்சநேயர். பலகைக் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டு இருக்கிறார்.
இடது பக்கம் திரும்பிய முகம்: சிறப்புக்கு உரியது என்கிறார்கள்.
வலது கை அபய முத்திரை. இடது கையில் தாமரை.
இவரதுக் காலம், கி.பி.16ஆம் நூற்றாண்டு!
இந்த ஆஞ்சநேயர் எங்கிருந்து வந்திருப்பார்?
இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்குத் தேவையில்லாதது!
அவர், அவருக்கான இடத்தைத் தேடிக் கொண்டார். அவ்வளவே!
தென்பெண்ணை கரையோரம், (பிடாகம்) குச்சிப்பாளையம் கிராமப் பொதுமக்கள் இவருக்குக் கோயில் எழுப்பி, குடமுழுக்கு நடத்தத் தயாராகி வருகின்றனர்.
ஆஞ்சநேயருக்கு நம் வாழ்த்துகள்!
தகவல் அளித்து உதவிய பேராசிரியர் ஜி.சங்கரநாராயணன் அவர்களுக்கும்
பிடாகம் குச்சிப்பாளையம் நண்பர் திரு. தமிழ் அவர்களுக்கும் நம் நன்றிகள்!