ஆனாங்கூர் ஐயனார்...
விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராம ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டவர்.
தனியாருக்குச் சொந்தமான கோயில் வளாகத்தில் தற்போது அமர்ந்து இருக்கிறார்.
அழகாக, கம்பீரமாக, மஹாராஜ லீலாசனத்தில் காட்சி தருகிறார்.
இவரதுக் காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு.
ஆனாங்கூர் கிராமத்தில் ஏற்கனவே பல்லவர் கால முருகன் உள்ளிட்ட சிற்பங்களும் கல்வெட்டும் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.
ஆனாலும், ஐயனார் இப்போதுதான் நமக்குக் காட்சி தந்திருக்கிறார் என நம்புகிறோம்.
இதுவரை ஆவணப்படுத்தப்படாதவர்.
இவரின் காலத்தைக் கணிக்க உதவிய மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. Sankara Narayanan G அவர்களுக்கும்
நம் பார்வைக்குக் கொண்டு வந்த தம்பி விஷ்ணு Vishnu Stark விற்கும் நம் நன்றிகள்..!
விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராம ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டவர்.
தனியாருக்குச் சொந்தமான கோயில் வளாகத்தில் தற்போது அமர்ந்து இருக்கிறார்.
அழகாக, கம்பீரமாக, மஹாராஜ லீலாசனத்தில் காட்சி தருகிறார்.
இவரதுக் காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு.
ஆனாங்கூர் கிராமத்தில் ஏற்கனவே பல்லவர் கால முருகன் உள்ளிட்ட சிற்பங்களும் கல்வெட்டும் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.
ஆனாலும், ஐயனார் இப்போதுதான் நமக்குக் காட்சி தந்திருக்கிறார் என நம்புகிறோம்.
இதுவரை ஆவணப்படுத்தப்படாதவர்.
இவரின் காலத்தைக் கணிக்க உதவிய மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. Sankara Narayanan G அவர்களுக்கும்
நம் பார்வைக்குக் கொண்டு வந்த தம்பி விஷ்ணு Vishnu Stark விற்கும் நம் நன்றிகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக