திங்கள், 30 செப்டம்பர், 2019

நூற்றாண்டு காணும் விழுப்புரம் நகராட்சி

இன்று நூற்றாண்டு காண்கிறது விழுப்புரம் நகராட்சி…


இந்த மண்ணின் வரலாற்றை  “விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்” நூலாக ஆவணப்படுத்தியவன் எனும் வகையில் நானும்

மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம்!

1919 – இதே நாளில் தான் கீழ்ப்பெரும்பாக்கம், மருதூர், மகாராஜபுரம், பூந்தோட்டம் ஆகிய கிராமங்களை ஒருங்கிணைத்து விழுப்புரம், நகராட்சி ஆனது.


இன்று இதன் எல்லைகள் நாலா பக்கமும் விரிவடைந்து உள்ளன.

ஆனால், நகரத்தின் வளர்ச்சி?

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்…

இதற்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்.

அப்புறம், மாநகராட்சி ஆகணும். இதுபற்றியும் யோசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக