முதல்முறை… தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநருடன் இவரது அலுவலகத்தில் சந்தித்தேன். முன்பின் அறிமுகமில்லை. ஆனால், என் “பழைய பேப்பர்” நூலினை நினைவு கூர்ந்தார். ஆச்சரியமடைந்தேன்.
அப்புறம், மீண்டும் ஒருமுறை தனியாகச் சென்று சந்தித்தேன். அவரது நூலக முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
இடையில், நம்ம விழுப்புரம் குழுவினர் நிகழ்விலும், கரிகால சோழன் பசுமை மீட்புப்படை நண்பர்களின் மாரத்தான் நிகழ்விலும்கூடுதல் நேரங்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
மற்றபடி, வெளியில் நிகழ்வுகளில் ஏதேனும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், “சார், நலமா இருக்கீங்களா” என பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வோம்.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களுடனான நமதுப் பழக்கம் இவ்வளவே.
ஆனாலும் இவர்தம் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை நண்பர்கள் வாயிலாக ஓரளவு அறிந்துள்ளேன்.
சத்தம் போடாமல் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்.
குறிப்பாக, இந்தப் பேரிடர் நேரத்தில் ஓடி ஓடிப் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
இதில் சிலவே வெளியே தெரிந்துள்ளன. இன்னும் பல வெளியில் வராதவை. இதுதான், வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பார்கள்.
மகிழ்ச்சி. உங்கள் பணித் தொடரட்டும்… வாழ்த்துகள் சார்..!
அப்புறம், மீண்டும் ஒருமுறை தனியாகச் சென்று சந்தித்தேன். அவரது நூலக முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
இடையில், நம்ம விழுப்புரம் குழுவினர் நிகழ்விலும், கரிகால சோழன் பசுமை மீட்புப்படை நண்பர்களின் மாரத்தான் நிகழ்விலும்கூடுதல் நேரங்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
மற்றபடி, வெளியில் நிகழ்வுகளில் ஏதேனும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், “சார், நலமா இருக்கீங்களா” என பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வோம்.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களுடனான நமதுப் பழக்கம் இவ்வளவே.
ஆனாலும் இவர்தம் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை நண்பர்கள் வாயிலாக ஓரளவு அறிந்துள்ளேன்.
சத்தம் போடாமல் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்.
குறிப்பாக, இந்தப் பேரிடர் நேரத்தில் ஓடி ஓடிப் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
இதில் சிலவே வெளியே தெரிந்துள்ளன. இன்னும் பல வெளியில் வராதவை. இதுதான், வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பார்கள்.
மகிழ்ச்சி. உங்கள் பணித் தொடரட்டும்… வாழ்த்துகள் சார்..!