பழைய பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு இருந்தேன்.
தினமணி, 1.5.1979 நாளிதழ் கண்ணில்பட்டது.
முதல் பக்கத்தில் உள்ள 5 கால செய்தியின் தலைப்பு இப்படியாக இருக்கிறது:
“விழுப்புரம் கலவரங்கள்: “சமூக விரோதிகள் துவக்கியதே”
சதாசிவம் கமிஷன் அறிக்கை தாக்கல்
ரெவினியூ, போலிஸ் அதிகாரிகள் செயல்பாடுக்குக் கண்டனம்”
செய்தியின் உள்ளே, ‘சதாசிவம் கமிஷன் அறிக்கை’ பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
தினமணி, 1.5.1979 நாளிதழ் கண்ணில்பட்டது.
முதல் பக்கத்தில் உள்ள 5 கால செய்தியின் தலைப்பு இப்படியாக இருக்கிறது:
“விழுப்புரம் கலவரங்கள்: “சமூக விரோதிகள் துவக்கியதே”
சதாசிவம் கமிஷன் அறிக்கை தாக்கல்
ரெவினியூ, போலிஸ் அதிகாரிகள் செயல்பாடுக்குக் கண்டனம்”
செய்தியின் உள்ளே, ‘சதாசிவம் கமிஷன் அறிக்கை’ பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக