Villupuram riot not communal at outset
Official failed to curb
Aunti – socials, says panel
மே 1, 1979 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைப்பு செய்தி இது!
1978 ஜுலை 25 – 28 . கலவர பூமியானது, விழுப்புரம்.
மிகப்பெரிய வகுப்பு மோதல். தாழ்த்தப்பட்டவர் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். சதாசிவம் நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் அறிக்கை 1979 மார்ச் இறுதியில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் விவரங்களைச் சொல்கிறது, மேற்காணும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
Official failed to curb
Aunti – socials, says panel
மே 1, 1979 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைப்பு செய்தி இது!
1978 ஜுலை 25 – 28 . கலவர பூமியானது, விழுப்புரம்.
மிகப்பெரிய வகுப்பு மோதல். தாழ்த்தப்பட்டவர் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். சதாசிவம் நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் அறிக்கை 1979 மார்ச் இறுதியில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் விவரங்களைச் சொல்கிறது, மேற்காணும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக