திங்கள், 10 செப்டம்பர், 2018

பாரதி...



தேடிச் சோறு நிதம் நின்றதில்லை

பிறர் மனம் வாடப் பேசியதில்லை

நரை கூடிக் கிழப் பருவம் எய்தவில்லை

வேடிக்கை மனிதரைப் போலே இவன் வீழவுமில்லை

இன்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

பாரதி…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக