என் தந்தையார் திரு.சி.கோதண்டம் (88) அவர்கள்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்.
தம் இளமைக் காலத்தில், பழங்கால காசுகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டியவர்.
அவரது சேகரத்தில் இருந்த சில காசுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,
தன் பேரப் பிள்ளைகளிடம் (என் மகள் மகனிடம்) கொடுத்தார்.
அவர்களும் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
அதில் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது இந்தக் காசு:
ஒரு பக்கத்தில்
VICTORIA QUEEN
என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,
மணிமகுடம் தரித்த மகாராணியின்
உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
காசின் இன்னொரு பக்கத்தில்,
HALF
ANNA
--------
INDIA
1862
என எழுதப்பட்டுள்ளது.
இந்தக் காசின் தற்போதைய வயது 160 …!
எதிர்காலத்திலத்திலும், தாத்தா கொடுத்த இந்தக் காசுகளை பத்திரமாய் பாதுகாப்போம் என உறுதியாகச் சொல்கின்றனர் என் பிள்ளைகள்!
ஓய்வு பெற்ற ஆசிரியர்.
தம் இளமைக் காலத்தில், பழங்கால காசுகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டியவர்.
அவரது சேகரத்தில் இருந்த சில காசுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,
தன் பேரப் பிள்ளைகளிடம் (என் மகள் மகனிடம்) கொடுத்தார்.
அவர்களும் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
அதில் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது இந்தக் காசு:
ஒரு பக்கத்தில்
VICTORIA QUEEN
என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,
மணிமகுடம் தரித்த மகாராணியின்
உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
காசின் இன்னொரு பக்கத்தில்,
HALF
ANNA
--------
INDIA
1862
என எழுதப்பட்டுள்ளது.
இந்தக் காசின் தற்போதைய வயது 160 …!
எதிர்காலத்திலத்திலும், தாத்தா கொடுத்த இந்தக் காசுகளை பத்திரமாய் பாதுகாப்போம் என உறுதியாகச் சொல்கின்றனர் என் பிள்ளைகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக