ஞாயிறு, 21 ஜூலை, 2019

நூறு உ.வே.சா.க்களில் ஒருவர் கிடைத்து விட்டார்...

தமிழ் இந்து நாளிதழில் கடந்த 18ஆம் தேதி,

தொல்லியல் துறை ஆணையர் திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களின்,

"தகவல் நெடுஞ்சாலையில் தமிழ்" எனும் சிறப்பான கட்டுரை பிரசுரமாகி இருந்தது.

தமிழ் கடந்து வந்தப் பாதை, அதுகடக்க வேண்டிய தூரம் குறித்து மிகவும் விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.

நல்ல வேளையாக, நண்பர் அன்னியூர் சிவா என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இக்கட்டுரை குறித்து நான் எழுதிய கடிதம், இன்றைய 22.07.2019 திங்கள் தமிழ் இந்துவில் பிரசுரமாகி இருக்கிறது.

தலைப்பு: நூறு உ.வே.சா.க்களில் ஒருவர் கிடைத்துவிட்டார்.
நன்றி:
 தமிழ் இந்து ஆசிரியர் மற்றும்
தோழர் அன்னியூர் சிவா
ஆகியோருக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக