விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டுக் குடைவரை...
தமிழகக் கோயில் கலையின், வரலாற்றின் மைல் கல்.
புதியதொரு கட்டுமானக் கலையின் தொடக்கம்.
இக்குடைவரையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வாயிற் காப்பவர்கள் (துவார பாலகர்)...
அடடா.. என்ன ஒரு பிரம்மாண்டம்..? என்னவொரு கம்பீரம்? நளினம்?
தமிழகக் கோயில்களில் இப்படியான வர்கள் நிறுத்தப்ப்படுவதற்கான மரபின் தொடக்கப் புள்ளி, மண்டகப்பட்டு வாயிற் காப்பவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மகிழ்ச்சி.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இச்சிற்பங்களை வடித்த அந்தச் சிற்பிகளின் கரங்களுக்கு... அவர்களின் உளிகளுக்கு நம் வாழ்த்துகள்...
தமிழகக் கோயில் கலையின், வரலாற்றின் மைல் கல்.
புதியதொரு கட்டுமானக் கலையின் தொடக்கம்.
இக்குடைவரையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வாயிற் காப்பவர்கள் (துவார பாலகர்)...
அடடா.. என்ன ஒரு பிரம்மாண்டம்..? என்னவொரு கம்பீரம்? நளினம்?
தமிழகக் கோயில்களில் இப்படியான வர்கள் நிறுத்தப்ப்படுவதற்கான மரபின் தொடக்கப் புள்ளி, மண்டகப்பட்டு வாயிற் காப்பவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மகிழ்ச்சி.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இச்சிற்பங்களை வடித்த அந்தச் சிற்பிகளின் கரங்களுக்கு... அவர்களின் உளிகளுக்கு நம் வாழ்த்துகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக