வியாழன், 31 மே, 2018

                                                விழுப்புரம்நகராட்சி
 தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா நகராட்சி பேருந்து நிலையக் கடைகள் 01.08.1970 அன்று
அரசு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு என்.வி.நடராசன் அவர்களால்திறந்து வைக்கப்பட்டது.
மு.சண்முகம் எம்.எல்.ஏ.
நகராட்சி மன்றத் தலைவர்.

பெ.இ.பத்மநாப மேனன்
நகராட்சி ஆணையாளர்.

ந.சங்கிலிராஜ்
நகராட்சி பொறியர்
ச.தண்டபாணி
ஒப்பந்தக்காரர்.





கற்குவியலுக்கு இடையில் தான்,
இந்த அடிக்கல்லும் இருக்கிறது.

விழுப்புரம் திருவள்ளுவர் பஸ் நிலையக் கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்பாகவே,
மேற்காணும் அடிக்கல்லை ஆவணப்படுத்தி விட்டேன்..!

- விழுப்புரத்தார்( கோ.செங்குட்டுவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக