சென்னை, பல்லாவரத்தில் இன்றும் 30.09.2019 ஒருஇனிய சந்திப்பு…
சூழலியல் ஆர்வலர், நண்பர் “பனை” சதீஷ் அவர்களின் வருகை!
ஓராண்டுக்குப் பின் மீண்டும் இப்போது தான் சந்திக்கிறோம்.
சுமார் ஒரு மணி நேர உரையாடல்.
வழக்கம் போல் விழுப்புரத்தின் தொன்மைகள் குறித்து நான் பேசிக் கொண்டே போக…
தமிழ்ப் பண்பாட்டில் பனை குறித்து சதீஷும் அவ்வப்போது விளக்கிக் கொண்டு இருந்தார்.
அழகான கலந்துரையாடல். மகிழ்ச்சியாக இருந்தது.
பண்பாடும் வரலாறும் இணைந்துப் பயணிப்பவை. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.
இவ்விசயங்களை மக்களை நோக்கி முன்னெடுத்துச் செல்வதில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும்.
தொடர்ந்து நாம் பயணிப்போம். இதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.
பனை, பனை சார்ந்த அத்தனை விசயங்கள் குறித்தும் பெரிய அளவில் ஆய்வு செய்ய இருப்பதாக சதீஷ் தெரிவித்தார்.
அவரது ஆய்வும் தொடர் பயணமும் வெற்றி பெற நமது வாழ்த்துகள்..!
சூழலியல் ஆர்வலர், நண்பர் “பனை” சதீஷ் அவர்களின் வருகை!
ஓராண்டுக்குப் பின் மீண்டும் இப்போது தான் சந்திக்கிறோம்.
சுமார் ஒரு மணி நேர உரையாடல்.
வழக்கம் போல் விழுப்புரத்தின் தொன்மைகள் குறித்து நான் பேசிக் கொண்டே போக…
தமிழ்ப் பண்பாட்டில் பனை குறித்து சதீஷும் அவ்வப்போது விளக்கிக் கொண்டு இருந்தார்.
அழகான கலந்துரையாடல். மகிழ்ச்சியாக இருந்தது.
பண்பாடும் வரலாறும் இணைந்துப் பயணிப்பவை. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.
இவ்விசயங்களை மக்களை நோக்கி முன்னெடுத்துச் செல்வதில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும்.
தொடர்ந்து நாம் பயணிப்போம். இதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.
பனை, பனை சார்ந்த அத்தனை விசயங்கள் குறித்தும் பெரிய அளவில் ஆய்வு செய்ய இருப்பதாக சதீஷ் தெரிவித்தார்.
அவரது ஆய்வும் தொடர் பயணமும் வெற்றி பெற நமது வாழ்த்துகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக