பகலில் ஆடுமாடு மேய்ப்பது போல் வருவார்கள்; பாறைகளில் துளைபோட்டுப் போய்விடுவார்கள்.
இரவில் வந்து, வெடிவைத்துத் தகர்ப்பார்கள்.
வெட்டப்பட்ட பாறைகளை இரவோடு எடுத்துச் சென்று விடுவார்கள்...
என்கின்றனர், கல்யாணம்பூண்டி நண்பர்கள்.
விழுப்புரம் - செஞ்சி இடைப்பட்ட பகுதியில் உள்ள நங்காத்தூர் மலை இப்படித்தான்
கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது.
இங்குக் குவாரிகள் எதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லையாம்!
பிறகு எப்படி, இவ்வளவு துணிச்சலாகச் செய்கிறார்கள்?
இப்படியே போனால் நங்காத்தூர் மலை இருந்த இடத்தில் நாம் மண்மேட்டினைத் தான் பார்க்க வேண்டும்!
இதை யார் தான் தடுப்பது?
"கனிமவளத் துறைக்குப் பொறுப்பானவர்
உங்க ஊர்தானே?"
நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..!
இரவில் வந்து, வெடிவைத்துத் தகர்ப்பார்கள்.
வெட்டப்பட்ட பாறைகளை இரவோடு எடுத்துச் சென்று விடுவார்கள்...
என்கின்றனர், கல்யாணம்பூண்டி நண்பர்கள்.
விழுப்புரம் - செஞ்சி இடைப்பட்ட பகுதியில் உள்ள நங்காத்தூர் மலை இப்படித்தான்
கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது.
இங்குக் குவாரிகள் எதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லையாம்!
பிறகு எப்படி, இவ்வளவு துணிச்சலாகச் செய்கிறார்கள்?
இப்படியே போனால் நங்காத்தூர் மலை இருந்த இடத்தில் நாம் மண்மேட்டினைத் தான் பார்க்க வேண்டும்!
இதை யார் தான் தடுப்பது?
"கனிமவளத் துறைக்குப் பொறுப்பானவர்
உங்க ஊர்தானே?"
நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..!