அண்மையில் புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகே உலவியபோது என் கண்ணில் பட்டது...
அங்கிருக்கும் "லே கபே" ஓட்டலின் திறந்தவெளி பூங்கா. அதன் நடுவே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும், கல் மரத் துண்டு..!
இன்று மீண்டும் புதுச்சேரி சென்ற போது தான் நேரம் கிடைத்தது. நண்பர் திரு.மேகநாதன் அவர்களுடன் மேற்காணும் ஓட்டலுக்குள் சென்றேன்.
கல் மரத்துண்டுடன் அதுபற்றிய குறிப்பும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தக் கல்மரம், புதுச்சேரியில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறதாம்!
எந்த இடம் என்ற தகவல் இல்லை!
சரி, இந்தத் துண்டு, திருவக்கரையில் இருந்து இங்கு எப்படி வந்திருக்கும்?
உரியவர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.
குறிப்புகள்:
1. இந்த "லே கபே" உணவகம், முன்பு பிரெஞ்சுகாரர்களின் துறைமுகமாக இருந்தக் கட்டடம்.
2. இது போன்ற கல்மரத் துண்டுகள், சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒலக்கூர் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றிலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
அங்கிருக்கும் "லே கபே" ஓட்டலின் திறந்தவெளி பூங்கா. அதன் நடுவே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும், கல் மரத் துண்டு..!
இன்று மீண்டும் புதுச்சேரி சென்ற போது தான் நேரம் கிடைத்தது. நண்பர் திரு.மேகநாதன் அவர்களுடன் மேற்காணும் ஓட்டலுக்குள் சென்றேன்.
கல் மரத்துண்டுடன் அதுபற்றிய குறிப்பும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தக் கல்மரம், புதுச்சேரியில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறதாம்!
எந்த இடம் என்ற தகவல் இல்லை!
சரி, இந்தத் துண்டு, திருவக்கரையில் இருந்து இங்கு எப்படி வந்திருக்கும்?
உரியவர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.
குறிப்புகள்:
1. இந்த "லே கபே" உணவகம், முன்பு பிரெஞ்சுகாரர்களின் துறைமுகமாக இருந்தக் கட்டடம்.
2. இது போன்ற கல்மரத் துண்டுகள், சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒலக்கூர் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றிலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக