வியாழன், 29 ஆகஸ்ட், 2019

செஞ்சி அருகே போத்தராஜா சிற்பம் கண்டுபிடிப்பு

தொண்டூர் பயணத்தின் போது கண்டறியப்பட்டவர்...

நண்பர் திருவாமாத்தூர் கண சரவணகுமார் - இன் ஆர்வம்.

"ஐயா, இது என்னன்னு பாக்கலாங்களா?"

காரானந்தல், சாலையோரம், துணி சுற்றியபடி நின்றிருந்த அந்தச் சிற்பத்தைப் பார்த்தவுடன் கேட்டார்.

"உம். பார்க்கலாமே" சிற்பத்தின் அருகே சென்றோம்.

சிற்பமாக நின்று இருப்பவர், போத்தராஜா. திரௌபதியின் பாதுகாவலர்.


இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு நண்பர் பார்த்தசாரதி எம்.கவுண்டர் துணையாக நின்றார்.

காரானந்தல் போத்தராஜா
இன்றைய தினமணி மற்றும் தினத்தந்தி நாளிதழ்களில் செய்தியாக இடம் பெற்று இருக்கிறார். ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

                           தினமணி 30.08.2019
                    தினத்தந்தி 30.08.2019

செய்தியாளர் நண்பர்கள்
தினமணி திரு.இல.அன்பரசன்,
தினத்தந்தி திரு.மாரியப்பன்

ஆகியோருக்கு நம் நன்றிகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக